நினைவுகள்

என்னவளே...
நீ தூக்கியெறியும் ஒரு காகிதமாகவே
நான் வாழ விரும்புகின்றேன்...
ஏனென்றால்,...
உன் நினைவுகளை சொல்லும் கவிதைகள்
என்னுள் வாழ்வதனால்...
இரு வரிகளில் என்கவிதைகள் முடிந்துப்போகலாம்
ஆனால்,
என் அடுத்த கவிதையின் துவக்கம்
நீயாகத்தான் இருப்பாய்...
இப்படிக்கு
-சா.திரு-