அன்பே

அன்பே !
நீயேன்
பேருந்திற்குக்
காத்திருக்கிறாய் ?
நீதான்
தேவதையாயிற்றே
பேசாமல்
ஆகாயத்தில் மிதந்தே
வீட்டிற்குச்
சென்றுவிடேன் !

எழுதியவர் : குருச்சந்திரன் (10-Feb-14, 4:40 pm)
பார்வை : 128

மேலே