நகைச்சுவை 066

காதலர் தினமன்று கணவன் ..

கைநிறைய வெள்ளை ரோசாப் பூக்களைக் கொண்டு வந்து, மனைவிக்கு கொடுத்தான். வழக்கமாக சிகப்பு ரோசாப் பூக்களைத்தானே தருவீர்கள், இன்று ஏன் வெள்ளை ரோசாப் பூ" என்று கேட்க கணவன், "நமக்கு திருமணம் நடந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. இருவருக்கும் தற்பொழுது தேவைப் படுவது சமாதானம் ஒன்றே தானே" என்றான்.

எழுதியவர் : (11-Feb-14, 9:08 pm)
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே