garbam
கர்ப்பம் தரித்த காதலை,
வலியுடன் சுமக்கிறேன்..
இதயம் உருவாகி,
கை கால்கள் முளைத்த
உயிர் காதல் கருவை, சிதைத்தது நீயடி..
சிதைத்தாலும் கரு அழியாது,
வீரியம் அதிகம் பெண்ணே..
நெஞ்சோடு சும்மந்திடும் நம் காதல் பிள்ளைக்கு,
நீதான் தாய்!
நான்தான் தகப்பன்!