கண்ணை கட்டு

என் ....
கல்லறைக்கு வரும்பொழுது ....
கண்களை கட்டிக்கொண்டு வா .....
உன் .....
கண்கள் பார்த்தால்....
என் கல்லறையும் .....
காதல் வசப்படும் ....
பின்பு ஏமாந்து போகும் ....
எனை போலவே .....