கண்ணை கட்டு

என் ....
கல்லறைக்கு வரும்பொழுது ....
கண்களை கட்டிக்கொண்டு வா .....
உன் .....
கண்கள் பார்த்தால்....
என் கல்லறையும் .....
காதல் வசப்படும் ....
பின்பு ஏமாந்து போகும் ....
எனை போலவே .....

எழுதியவர் : கீதமன் (14-Feb-14, 1:39 pm)
சேர்த்தது : கீதமன்
Tanglish : kannai kattu
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே