கேள்வி -பதில்
முதலாம்நபர்-எருமை,பசு இண்டுக்கும் உள்ள வித்யாசம் என்ன?
அடுத்தவர் -எருமை...பசு...தெரிலீங்களே!
முதலாம்நபர்-நல்லா யோசிச்சு பாருய்யா
அடுத்தவர் -ம்ம்ம்ம்ம்ம்ம் தெரியலீங்க!
முதலாம் நபர் -மண்டு மண்டு...அது ரெண்டெழுத்து இது மூனெழுத்து!
அடுத்தவர் --ஹிஹிஹி...நான் வேறெதும் இருக்குமோணு...ஆழமா யோசிச்சே...