ஆண்டவர் நல்லவர்

அன்பினால் அரவணைப்போர்
ஆண்டவர் ஆகின்றனர்
அடுத்தவரை கெடுப்பவர்கள்
அரக்கர்கள் ஆகின்றனர்
காவியங்கள் பொய்யில்லை அது
கலியுகத்தின் தீர்க்கதரிசனம்
கடவுள் இப்போதும் இருக்கிறார்
காசு கொடு சொல்கிறேன்........
அன்பினால் அரவணைப்போர்
ஆண்டவர் ஆகின்றனர்
அடுத்தவரை கெடுப்பவர்கள்
அரக்கர்கள் ஆகின்றனர்
காவியங்கள் பொய்யில்லை அது
கலியுகத்தின் தீர்க்கதரிசனம்
கடவுள் இப்போதும் இருக்கிறார்
காசு கொடு சொல்கிறேன்........