கொசு

ரீங்கார ஓசையில் தூக்கம் கெடும்!
மயிர் கண் அளவே கையில் பட்டு
உயிரை கொடுக்கும் ஓயாமல்...
ஓர் சவ ஊர்வலத்திற்காக...
ஊரெல்லாம் ஓப்பாரி வைக்கும் !

எழுதியவர் : கனகரத்தினம் (16-Feb-14, 1:51 pm)
Tanglish : kosu
பார்வை : 159

மேலே