கொசு
ரீங்கார ஓசையில் தூக்கம் கெடும்!
மயிர் கண் அளவே கையில் பட்டு
உயிரை கொடுக்கும் ஓயாமல்...
ஓர் சவ ஊர்வலத்திற்காக...
ஊரெல்லாம் ஓப்பாரி வைக்கும் !
ரீங்கார ஓசையில் தூக்கம் கெடும்!
மயிர் கண் அளவே கையில் பட்டு
உயிரை கொடுக்கும் ஓயாமல்...
ஓர் சவ ஊர்வலத்திற்காக...
ஊரெல்லாம் ஓப்பாரி வைக்கும் !