உனக்காக
நீ
நீயாக இருக்கிறாய்!
நான்
நானாக இருக்கிறேன்!
இடையில்
ஏன்
மனம் மட்டும்
மௌன போராட்டம்
நடத்துகிறது
உனக்காக.........
நீ
நீயாக இருக்கிறாய்!
நான்
நானாக இருக்கிறேன்!
இடையில்
ஏன்
மனம் மட்டும்
மௌன போராட்டம்
நடத்துகிறது
உனக்காக.........