ரசிக்கவை

"நீ இருக்கும் வரை உன் கண்களை கொண்டு இந்த உலகை ரசி..! இறந்த பின்பு இல்லாதவர்க்கு உன் கண்களை கொடுத்து இந்த உலகை ரசிக்கவை..!
(pls கண்தானம் செய்வீர்..!)
லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (21-Feb-14, 11:59 am)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 70

மேலே