பூக்களாய்
பெண்ணே என் காதலை
வானில் எழுதுகிறேன்...
பூக்களும் எனக்கு
தோள் கொடுக்க,
உன் செவிகள் மட்டும்
ஏனடி சாய மறுக்கிறது...
உன் செவிகள் சாயவில்லை
என்றால்,
நான் சாய்ந்து விடுவேனடி...
உன் மடியில்
பூக்களாய்...
பெண்ணே என் காதலை
வானில் எழுதுகிறேன்...
பூக்களும் எனக்கு
தோள் கொடுக்க,
உன் செவிகள் மட்டும்
ஏனடி சாய மறுக்கிறது...
உன் செவிகள் சாயவில்லை
என்றால்,
நான் சாய்ந்து விடுவேனடி...
உன் மடியில்
பூக்களாய்...