என்று மாறும் இந்த நிலை

அதிகம் பேசக் கூடாதம் நாம்
அதனால் தான்
நம்மை பற்றி பலர் பேசுகிறார்கள்.....
அன்று துரியோதனன் அவையில்
களையப்பட்டது பாஞ்சாலி துயில் மட்டுமல்ல அவள் தன்மானமும் தான்
இதிகாசம் தொடக்கி இன்டர்நெட் வரை
பெண்களை ஒன்று அவமானம் இல்லை ஆபசதிற்குதான் பயன்படுத்துகிறார்கள்.
என்று மாறும் இந்த நிலை......

எழுதியவர் : (22-Feb-14, 4:18 pm)
பார்வை : 82

மேலே