சுமை தாங்கி
என்றாவது ஒருநாள் உன்னை
விட்டு நானும் என்னை
விட்டு நீயும் வேற்று
உலகம் சென்றால் அங்கும்
உனது ஜீவனை சுமக்கும்
சுமைதாங்கிதான் இந்த ஜீவன் !!
என்றாவது ஒருநாள் உன்னை
விட்டு நானும் என்னை
விட்டு நீயும் வேற்று
உலகம் சென்றால் அங்கும்
உனது ஜீவனை சுமக்கும்
சுமைதாங்கிதான் இந்த ஜீவன் !!