புது முயற்சியில் நான்

காட்டுப்பூனையின் மொழி
அறியும்
உள்நாட்டுப் பூனை ..........!

தேர்வு ஆரம்பம்
நூலகத்தில்
புத்தகங்கள் மாயம்..........!

போதிமத போதனைகள்
மாளிகையில்
புதைகுழிகள் நாட்டில்....!

சாபங்கள் பலிக்கவில்லை
செஞ்சால்வை
இன்னமும் உயிருடன்...!

கண்ணீரில் ஈழம்
பாறையாய்
கயவர்கள் இதயம்.......!!!!!
====================================

தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (24-Feb-14, 7:41 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 238

மேலே