தவிப்பு

வானத்துக்கு வருத்தம் தான்
ஏனென்றால் மழை வரும் பொது
நச்சத்திரத்தை பார்க்க முடியாது என்று
அது போல் ஏன் மனமும் வருத்தும்
ஏனென்றால் "நீ" இல்லாத பொது ...........
மழை இல்லை என்றால் பூமிக்கு வருத்தம்
காதல் இல்லை என்றால் அன்புக்கு வருத்தம் ..
ஏதேனும் ஒன்று விட்டு கொடுத்தால் தான்
வாழ்க்கைஇல் வருத்தம் இருக்காது ....

எழுதியவர் : ஷண்முக பிரியா m (25-Feb-14, 10:20 pm)
Tanglish : thavippu
பார்வை : 54

மேலே