நகையும் ,நகையும்

நகையும் நகையும்
-----------------------------

நகைக்கு நிறமுண்டு,தரமுண்டு ,அழகுமுண்டு

இவையெல்லாம் இருந்தும் சுவை இல்லையே

ஆயின் "நகைக்கு" சிரிப்புண்டுண்டு, சுவையுண்டு

அழகுமுண்டு ஆகா இன்னகையே ஆனந்தம்

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (2-Mar-14, 8:18 am)
பார்வை : 63

மேலே