முயற்சி

விதை விதைக்காமல்
மரம் வளரும்
என்ற கனவில்
வாழும் மனிதர்களே !

வினை இல்லாமல்
வெற்றி வரும்
என்ற நம்பிக்கையில்
திளைக்கும் மனிதர்களே !

முயற்சி செய்பவர்களுக்குத்தான்
முக்தி என்ற இறைவாக்கை
ஏன் மறந்தீர்கள் ?

எழுதியவர் : முல்லைச்செல்வன் (4-Mar-14, 7:40 pm)
Tanglish : muyarchi
பார்வை : 533

மேலே