என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு
அவர் : என்னடா சொல்றே?அந்தாளு கரப்பான் பூச்சிகளை தீனி போட்டு வளர்க்கிறாரா, ஆச்சரியமா இருக்குதே....ஏன் அப்படி?
இவர் : ஏன்னா அதுக்கு மட்டும்தான் அவர் பொண்டாட்டி பயப்படுவாங்களாம்..
அவர் : என்னடா சொல்றே?அந்தாளு கரப்பான் பூச்சிகளை தீனி போட்டு வளர்க்கிறாரா, ஆச்சரியமா இருக்குதே....ஏன் அப்படி?
இவர் : ஏன்னா அதுக்கு மட்டும்தான் அவர் பொண்டாட்டி பயப்படுவாங்களாம்..