என்னவள் தந்த வரம்

உன்னை போல் உறவுகள், என் வாழ்க்கையை வளமாக்க...
நான், யாரென்ற உண்மையை நீ எனக்கு சொன்னாய்...
உன், வரவால் சருகாண என் உலகம், புத்துயிர் பெற்றது...!
உன்னுயிர், தந்த என்னவளோ! இன்னுயிரை கொடுத்து-துயில் கொண்டால்
நிறந்தரமாக.... - அப்பொழுது, நான் இருக்கிறேன் என்று.....
புன்னகைத்தாயோ..! என்னவோ!- உன் கையில்
உலகம் உள்ளதென்று...