Kathal priyu

உனக்காக நான் அழுதேன்
நீ என்னை ஏமாற்றிவிட்டாய்
என்றெல்லாம் பொய் பேச மாட்டேன்.
என்னை அழ வைத்தது என் காதல்,
நான் அழுதது என் காதலுக்காக
என்னை ஏமாற விட்டது நான்.
என் விருப்பத்துடன் தான் காதலித்தேன்
என்னை நானே காயப்படுத்தினேன்.
அனைத்தும் என் விருப்பத்துடன் தான்
ஆனால் நீ ஆசைப்படும் பிரிவு மட்டும்
என் விருப்பமின்றி..

எழுதியவர் : Sanjeev (6-Mar-14, 12:26 am)
பார்வை : 91

மேலே