மாத்திரை
(மருந்து கடையில் நம்மாளு...)
நம்மாளு : தம்பி...அடிபட்ட வலியெல்லாம் மறந்து நல்லா தூங்குறதுக்கு பவரான மாத்திரை குடுப்பா...
கடைக்காரர் : அண்ணே...பவரான மாத்திரயெல்லாம் நீங்க டாக்டர் சீட்டு கொண்டுவந்தாதான் குடுப்போம்..
நம்மாளு : நீ இப்படி கேட்பேன்னு தெரியும்...அதான் கையோட ஆதாரத்தை கொண்டு வந்திருக்கேன்.. இந்தா....
கடைக்காரர் : அடடா....என்னாண்ணே இத முதல்லேயே காமிக்கக் கூடாதா... இருங்கண்ணே இந்தா தாரேன்...
********** *********** ************** *************
************** *************** ************ ***********
(உஸ்ஸ்....வெளிய சொல்லிராதீக...நம்மாளு கொடுத்தது அவரோட கல்யாணப் பத்திரிகை...)