நான்

மறுவீடு வந்ததும்
மாறி விடு என்றனர்
மாற்றான் தாய்யாய மாமியார்
மதிக்க தவறிய மாமனார்
நாமும் நாளை நாற்றாய்
நடபடுவெம் வேறு இடத்தில்
உன்னர்திரத நாற்றனர்
திமிரும் முரட்டு காளையாயயை
சுற்றி திரியும் மைத்துனர்
நண்பர்கள் கூட்டத்தின்
காலையயை கை பிடித்தவர்
ஒன்றும் புரிய,
புது உலகில்
வீட்டின் செல்ல கிளியாய்
வாளர்ந்த நான்

எழுதியவர் : குந்தவைவன்திதேவன் (8-Mar-14, 12:24 pm)
சேர்த்தது : kunthavaivanthiathevan
Tanglish : naan
பார்வை : 80

மேலே