kunthavaivanthiathevan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kunthavaivanthiathevan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Feb-2014
பார்த்தவர்கள்:  292
புள்ளி:  7

என் படைப்புகள்
kunthavaivanthiathevan செய்திகள்
kunthavaivanthiathevan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 10:10 pm

நிகர் உண்டோ பெண்களுக்கு என்றலோ,
வாய் திறந்தே செப்பவிடிலும் தெரியுமே:
அகிலத்திற்கு செப்பிடவும் தேவையோ?
தரணீயிலே பல பணி அன்று !
விண்ணிலும் சிறப்போம் இன்று !
அடுப்படியில் அரசாட்சி அன்று !
அகிலத்தை அரசல்வோம் இன்று!
மாபெரும் சபையிளும் மாண்பு
நிறை பெற்றே நிற்கும்; இப்
பெண்டீர் தமக்கு நிகருண்டோ?
நுண்மாண் நுழைபுலம் நிறை
மாதர் தமக்கு நிகருண்டோ ?
அக, புற அழுக்கு நீக்கி
குருவுக்கு முன் தானே
விதைவிதைக்கும் தாயிக்கு நீகருண்டோ ?
விண்யானம், மெய்யானம் நுழை வாயிலாகி
அகம்தனை அருமையாய் உணர்த்திடும்
அன்னையர்க்கு தான் நிகர் உண்டோ?
கூர்தலறம் அறி பெண்டீற்கு
பார்தனில் என்றுமே நீகருண

மேலும்

kunthavaivanthiathevan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2014 8:09 pm

சின்ன, சின்ன, முயற்சிகள் செய்தே
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சிந்தையை பணியில் வைத்தே நீயும்,
சிரத்தை கொண்டு செயல் பட்டால்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சிந்தனை சிறகை விரித்து நீயும்
சீரிய வெற்றிகள் பலவும் ஈட்டின்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சின்னதோ, பெரியதோ, செய்வதை நீயும்
செவ் வனவே திருந்த செய்தலே
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
செய்யும் தொழில் தனை நாளும்
சிறப்பாய் நீயும் செய்து விட்டால்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சின்ன பணியே ஆயினும் நீ
சீரிய வெற்றிகள் பெற்று வீட்டால்
சிகரம் தொடலாம் சீக்கிரம் வா!
சின்ன, சின்ன, நம்பிக்கை அக்தை
சீரனா முதலாக்கி வாழ்வு அக்தில்
சிகரம்

மேலும்

அய்யா மானனியே ! கற்று கொடுக்கும் உம்மை கண்டு கொள்ளவேண்டும் ! படைப்பாளிக்கு படைப்பை பதியமிடும் பண்பு ! பாராட்டிச்சொல்ல வேண்டும் மாண்பு ! மதியுடையோர் என்போர் மதிப்புடையார் மதிக்கும் குணமும் நிறையுமென்றால் மாண்பைச் சொல்ல எப்படி முடியும் ! நன்றிகள் அய்யா . 12-Mar-2014 11:21 am
சின்ன, சின்ன, முயற்சிகள் செய்தே சிகரம் தொடலாம் வா! சிந்தையைப் பணியில் வைத்தே நீயும், சிரத்தை எடுத்திட வா! சிந்தனைச் சிறகை விரித்தே எழுவாய்! சீரிய வெற்றிகள் உனதே! சிறிதோ பெரிதோ, சிறப்பாய்ச் செட்வாய்! சேரும் வெற்றிகள் உனதே! சின்னப் பணியென ஏதும் இல்லை செய்வதை நாளும் எண்ணு! செய்யும் தொழிலை நாளும் போற்றச் சிகரம் தொடலாம் வா! நம்பிக் கைகளை நகமாய் வளர்த்திடு! நாளும் உயர்வாய் வா! தும்பிக் கைகளும் இல்லா தெறும்பின் துருதுருப் பெடுத்தே வா! சிட்டுக் குருவிக் கெத்தனை முயற்சி! பொட்டுத் தேனிக் குண்டோ தளர்ச்சி! முட்டுக் கட்டைக் குண்டோ வளர்ச்சி? பட்டுத் தேர்வோம்! வேண்டாம் அயர்ச்சி! எட்டுப் போட்டு நடப்பாய் எழுந்து! எதையும் கற்று விட்டால் தேர்ச்சி! சிட்டாய்ப் பற!வா! சிறிதாம் வானம்! சிகரம் தொடலாம் வா! எல்லாம் சீக்கிரம் மாறும் வா! ---------------சின்னச் சின்ன முயற்சிகள் எடுத்து விட்டாய்! ----------------சீக்கிரம் முன்னேறி விடுவாய்! பார்! ----------------என்ன? கொஞ்சம் பயிற்சி தேவை! ----------------எழுதிடக் கிடைக்கும் வெற்றி உனது!..........வாழ்த்துக்களுடன்--------கவிதை+ கருத்து =4*+5* உன் கவிதைகளில் செய்யப்பட்டுள்ள மார்ரங்ககளைப் புரிய முயற்சி செய்! 12-Mar-2014 10:47 am
நல்ல படைப்பு 12-Mar-2014 10:39 am
சிந்தனை சிறப்பை சரியாக்கு செம்மை உழைப்பை சிறப்பாக்கு சீரிய நேரிய பண்பாலே சிகரமும் அழைக்கும் வாவா என்றே ! சிறப்பு ! 12-Mar-2014 9:22 am
kunthavaivanthiathevan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2014 1:06 pm

அந்தி மயங்கும் வானம்
பசுமை நீரைந்த சோலை
தேன் சொறியும் பூக்கள்
சலசலக்கும் ஓடை
வண்ணம் அள்ளி தெளித்த வானம்
நீறை பட்டடைய்ல் வண்ணதுபுசசி
இத்தனை அழகை அழகு
செய்ய நீ இங்கு வேண்டும்

மேலும்

அழகுக்கு அழகு வந்தால் அழகாகும் எல்லாம் ! மறுத்தால் அழகிழக்கும் வழக்காகும் ! நன்று 08-Mar-2014 9:33 pm
kunthavaivanthiathevan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2014 12:24 pm

மறுவீடு வந்ததும்
மாறி விடு என்றனர்
மாற்றான் தாய்யாய மாமியார்
மதிக்க தவறிய மாமனார்
நாமும் நாளை நாற்றாய்
நடபடுவெம் வேறு இடத்தில்
உன்னர்திரத நாற்றனர்
திமிரும் முரட்டு காளையாயயை
சுற்றி திரியும் மைத்துனர்
நண்பர்கள் கூட்டத்தின்
காலையயை கை பிடித்தவர்
ஒன்றும் புரிய,
புது உலகில்
வீட்டின் செல்ல கிளியாய்
வாளர்ந்த நான்

மேலும்

kunthavaivanthiathevan - காயத்ரி பாலகிருஷ்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2014 5:06 pm

மொழி என்றால் என்ன ?

மேலும்

மனதில் நினைப்பதை வார்த்தையால் சொல்லும் வழி! 04-Mar-2014 9:29 am
unnarvukallin velli paadu vaarthaigalai 03-Mar-2014 5:56 pm
மேலும்...
கருத்துகள்

மேலே