+++சில வருடங்களுக்கு பிறகு ஒரு நாள்+++

ஒரு பெண்: என்னடி.. ரோட்ல ஆம்பளைங்கல்லாம் ஏதோ ஊர்வலம் போறது மாதிரி இருக்கு...

மற்றொரு பெண்: அதுவா.. தினமும் நடக்கறது தாண்டி.. அவங்களுக்கு நம்பளுக்கு இணையா எல்லாத்திலேயும் சம உரிமை வேணுமாம்...

ஒரு பெண்: நல்லா இருக்கே நியாயம்...!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Mar-14, 4:43 am)
பார்வை : 213

மேலே