கோழி கூவ

சுந்தர்: என் நண்பன் ஒருவன் காலையிலே கோழி கூவ எந்திருச்சுருவான்....

கந்தர்: என் நண்பன் ஒருவன் காலையிலே கோழி கூவுறதுக்கு முன்னாடியே எந்திருச்சுருவான்...

சுந்தர்: அட... பரவாயில்லையே... ஆமா அதுக்கு முன்னாடியே எந்திருச்சு என்ன பண்ண?

கந்தர்: கோழிய எழுப்பிவிடத்தான்...

எழுதியவர் : (10-Mar-14, 8:04 pm)
பார்வை : 168

மேலே