ஜடம்
அக்கறையில்லாமல் திரிபவனாய்,
அர்த்தப்படுத்திவிட்டு !
பின்,
சக்கரையாய் பேசி என்ன பயன்?
கொட்டப்பட்ட வார்த்தைகளும்,
போடப்பட்ட பழிகளும்,
சுமத்தப்பட்ட குற்றங்களும்,
சுற்றி உடனேயே இருக்க !
எப்படி சரணடையும் மதி உன்னிடம்?
அக்கறையில்லாமல் திரிபவனாய்,
அர்த்தப்படுத்திவிட்டு !
பின்,
சக்கரையாய் பேசி என்ன பயன்?
கொட்டப்பட்ட வார்த்தைகளும்,
போடப்பட்ட பழிகளும்,
சுமத்தப்பட்ட குற்றங்களும்,
சுற்றி உடனேயே இருக்க !
எப்படி சரணடையும் மதி உன்னிடம்?