தோப்புகரணம்
வகுப்பில் பின்தங்கி இருந்த மாணவன்
ஒருவனுக்கு கணக்கு மாஸ்டர் தினமும்
ரெண்டு டஜன் "தோப்புகருணம்" போட
வைத்தார் ; காதையும் சதா திருகி வந்தார் .
மாதங்கள் ஆறு கழிந்தன ஒரு நாள்.----------
வாதியார் ; டேய் முருகா கணக்கு மட்டும்
ஏனடா கைவிடுகிறது ;அதை
கொஞ்சம் பார்த்து செய்தால் இந்த
வருடம் தள்ளி விடலாமே
மாணவன் முருகன் : அய்யா ! இப்போது என்
புத்தியில் கணக்கு
தானாகவே விடைதருகிறது aadh
என் மந்த புத்தியும் தீவிரம்
ஆகிவிட்டது என்றான்
வாதியார் : அது எப்படி?
l
முருகன் : ஐயா நீங்கள் என்னைப் போட வைத்த
தொப்புகரணமும், காதைதிருகுவதும்
ஏதோ நன்மை செய்ததோ ?
வாதியார் : அட தங்கமே அது தாண்டா
சீனா காரன் அகு பிரஷர் நு சொல்லறான்
தோப்புகரணம் உன்னை புத்தி மான் ஆகித்து
பிழைத்துப்போ
முருகன்: நன்றி அய்யா