கனவே,,,,

கனவை கலைத்து விட்டு
கலங்கி போய் நின்றேன்
இந்த கானகத்தில்
இன்றாவது நம் வாழ்க்கை விடியுமா என்று...

------சுபா

எழுதியவர் : கலைசுபா (16-Mar-14, 9:33 am)
பார்வை : 201

மேலே