கலைசுபா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கலைசுபா
இடம்:  தரங்கம்பாடி
பிறந்த தேதி :  23-Oct-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Mar-2014
பார்த்தவர்கள்:  465
புள்ளி:  43

என்னைப் பற்றி...

வாழ்வோம் கவிதைகளோடு ......

என் படைப்புகள்
கலைசுபா செய்திகள்
கலைசுபா - கலைசுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2015 10:52 am

பிரசவத்திற்காக பிறந்த வீட்டிற்கு வந்தாள் மாலதி (குழந்தை பிறந்தது)....
மறுநாள் காலை

(கணவனுக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்கிறாள் ...)
மாலதி :::::::::: " என்னங்க என்ன பண்றிங்க ..இங்க என்னால இருக்க முடில ...வசதியா இல்லைங்க ...பிடிக்கவே இல்ல ...தயவுசெஞ்சு சீக்கிரமா வந்து கூட்டிட்டு போங்க ....வீடும் வசதியா இல்லைங்க ...சாப்பாடு சரி இல்ல .."

மறுமுனையில் கணவன்::::::::::: " அடியேய் வேகமா பேசாதடி அத்தை காதுல விழுந்தா கஷ்டபடுவாங்க.. அவங்களால தாங்கிக்க முடியாது ...ஒரு ரெண்டு நாளைக்கு பொறுத்துக்கோடி ..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ..முடிஞ்சதும் கண்டிப்பா வந்து கூட்டிட்டு போறேன்

மேலும்

அருமை அருமை 07-Mar-2015 7:06 pm
நன்றி 23-Feb-2015 11:34 am
குறுங்கதையில் அம்மாவின் மீதான கரிசனம் சொன்ன விதம் மிக நன்று 21-Feb-2015 11:09 pm
கலைசுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2015 10:52 am

பிரசவத்திற்காக பிறந்த வீட்டிற்கு வந்தாள் மாலதி (குழந்தை பிறந்தது)....
மறுநாள் காலை

(கணவனுக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்கிறாள் ...)
மாலதி :::::::::: " என்னங்க என்ன பண்றிங்க ..இங்க என்னால இருக்க முடில ...வசதியா இல்லைங்க ...பிடிக்கவே இல்ல ...தயவுசெஞ்சு சீக்கிரமா வந்து கூட்டிட்டு போங்க ....வீடும் வசதியா இல்லைங்க ...சாப்பாடு சரி இல்ல .."

மறுமுனையில் கணவன்::::::::::: " அடியேய் வேகமா பேசாதடி அத்தை காதுல விழுந்தா கஷ்டபடுவாங்க.. அவங்களால தாங்கிக்க முடியாது ...ஒரு ரெண்டு நாளைக்கு பொறுத்துக்கோடி ..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ..முடிஞ்சதும் கண்டிப்பா வந்து கூட்டிட்டு போறேன்

மேலும்

அருமை அருமை 07-Mar-2015 7:06 pm
நன்றி 23-Feb-2015 11:34 am
குறுங்கதையில் அம்மாவின் மீதான கரிசனம் சொன்ன விதம் மிக நன்று 21-Feb-2015 11:09 pm
கலைசுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2015 10:19 am

கண்ணீர் துடைக்க
கரம் தேடி
கருமுள் குத்த
இடை தேறி
கடன் குறுக்கே
வழி தேடி
இலக்கை அடைய
முடிவை அடைந்தேன் ....

கல்லறையில் .........................................

கலை சுபா ....

மேலும்

வலிகளின் வரிகள் கலை................. 20-Feb-2015 10:39 am
கலைசுபா - வேலு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2014 9:26 am

இப்போது எல்லாம் நண்பர்களை ஏன் மச்சான் என்று அழைக்கிறார்கள் சிலர் ?

ஏதாவது உள்காரணம் இருக்குமா இல்லை ........................?

மேலும்

அனுபவம் பாஸ் 13-Sep-2014 9:14 am
அட அட என்ன ஒரு விளக்கம் 12-Sep-2014 6:55 pm
அழகா இருக்க பொண்ணுங்களா அவனுக்கு தங்கச்சி ஆக்க தான் 12-Sep-2014 6:16 pm
மாம்ஸ் என்றார்கள் ஒரு காலம்; தலைவா என்றார்கள் ஒரு காலம்; இது மச்சான்கள் காலம். இதுவும் மாறும். 11-Sep-2014 5:02 pm
கலைசுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 11:43 am

ஒரு பொண்ணோட 4 வித பரிமானத்தில் நடக்கும் ஒரு கதை தான் இது... முதல் பரிமாணம் -குழந்தை 2- பள்ளி பருவம் 3- கல்லூரி பருவம் 4-----? இது தான் கதை

அந்த பொண்ணுக்கு நல்ல குடும்பம் ,குடும்ப பின்னணி , ஆனால் பாசம் காட்ட தான் ஆளில்லை அந்த வீட்டுல... அப்பா அம்மாவுக்கு சண்ட ...அம்மா வீட்டுல இல்ல.... வீட்டுக்கு வரதே இல்லை ... வேல செய்ற இடத்திலேயே தங்கிடுறாங்க .... அவளை அவ அம்மா விட்டுட்டு போறப்போ அவளுக்கு வயசு 12.... 7ம் வகுப்பு படிக்கும் போதே குடும்பத்துக்காக அரகுறைய சமைக்க ஆரம்பிக்கிறா..... அவளுக்கு 4 அண்ணன் 3 பேருக்கு கல்யாணம் ஆகிடுது....வர்ற அன்னிங்களோட கொடுமைய பொறுமையா ஏத்குக்குரா...வயித்து சூடு... சூட

மேலும்

இளைஞர் பலரும் சினிமா ரசனை அதிகம் உள்ளவர்கள். சினிமாவில் பெண்களைக் காமப் பொருளாக, கவர்ச்சிக்காரிகளாகத்தான் காட்டுகிறார்கள் சினிமா ரசிகைகளும் கவர்ச்சி நாயகிகளை நல்ல முன்மாதிரிகளாகக் கொண்டு ஆடை ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்கள். இவையெல்லாம் வம்பை வரவழைக்கும் விஷயமாகப் போய்விடுகிறது. ஆண் நண்பர்கள் விஷயத்தில் நெருக்கம் கூடாது. மணமாகும் வரை தவறிழைக்க இடம் தருவது தற்கொலைக்கு சமம். 23-Oct-2014 7:28 pm
கலைசுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2014 10:53 am

ஒரு வாடகை தாய் பெற்ற ஒரு பையனுக்கும் .... அவள் மறுபடியும் திருமணமான அப்புறம் பிறந்த ஒரு பெண்ணுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையில காதல் உருவாகி அது கல்யாண முடிஞ்ச அப்புறம் தெரிய வருது ...அது அந்த தம்பதிக்கு தெரியாது ....பையன் தன் அப்பா அம்மாவை முன்னாடியே இழக்குறான் ...அவனக் திருமணம் ஆனா அப்புறம் உருவ படத்துகிட்ட ஆசிர்வாதம் வாங்க வரபோ அந்த வாடைகை தாய் பாக்குற .... நெஞ்சு உடஞ்சு போய் விஷம் குடிச்சு தன் உயிரை விட்டு உண்மையான காதல சேர்த்து வைக்கிற உண்மைய தன் கல்லறைக்கு மட்டும் சொல்லிட்டு கல்லறைக்குல்லையே உறங்க போய்டுற....

மேலும்

இப்படியெல்லாமும் நடக்குறதுக்கும் வாய்ப்பு உள்ளதோ. . . . 14-Apr-2014 5:23 pm
கலைசுபா - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2014 8:11 pm

நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!!
------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

மேலும்

நன்றி நன்றி 12-Apr-2014 12:43 pm
நன்றி நன்றி 12-Apr-2014 12:43 pm
அருமை மூன்றெழுத்து ! 06-Apr-2014 9:02 pm
அட.....! 06-Apr-2014 8:17 pm
கலைசுபா - பாலகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2014 1:00 pm

உன் கருவறையில் என் வாசம் ,

நீ எனக்களித்த அளவில்லா அன்பின் தேசம் ,

என் அழுகையில் உந்தன் புன்னகை தொலைத்தாய் ,

எந்தன் சிரிப்பினில் உந்தன் கவலைகள் மறைத்தாய் ,

எப்படி தீர்ப்பேன் உன் கடனை -அம்மா ,

உன்னை கடவுளினும் மேலாக போற்றுவதை தவிர…!
-பாலகுமார்

மேலும்

Padaippai pagirnthu ookuvithamaikku nandri... 03-Apr-2014 9:51 pm
Nandri ... 29-Mar-2014 11:21 pm
கடவுளின் வரம் தாய்மையின் தரம் ! தாய்மையை போற்று! இறையை வணங்கு ! உலகம் உனக்குள் அதிசயம் ! அதிசய உலகின் ரகசியம் ! நன்று 29-Mar-2014 7:27 pm
நன்றி கண்ணன் :-) 25-Mar-2014 4:30 pm
கலைசுபா - பாலகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2014 5:13 pm

என் கைப்பேசி சிணுங்கலில் விழித்தெழுந்தேன்-
குறுஞ்செய்தியாய் உன் வார்த்தைகளுக்காக,
உன் விழியென்னும் கோட்டையினில் தேடுகின்றேன் -
என் காதல் எனும் புதையலுக்காக ,
உந்தன் உதட்டுச் சாயத்தில் கரைந்திருந்தேன் -
என் முத்த வரம் வேண்டுதலுக்காக,
என் வாழ்க்கைத் தருணங்களை நிறுத்தி வைத்தேன் -
உன் குறும் புன்னகைக்காக,
உந்தன் இதய அறையில் ஒளிந்திடுவேனா -
என் உயிரில் சரி பாதி கொடுப்பதற்காக …!

-பாலகுமார்

மேலும்

Nandri.. 04-Apr-2014 8:32 pm
Nandri thozha 29-Mar-2014 11:23 pm
உயிருக்காக உருக்கம் ! உள்ளத்தின் நெருக்கம் ! நடக்குமோ விருப்பம் ! நடக்கட்டும் திருப்பம் ! நன்று ! பயிற்சி தொடரட்டும் ! 29-Mar-2014 7:18 pm
கவி கண்மணி அளித்த கேள்வியில் (public) கவிஞர் கவி கண்மணி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Mar-2014 11:00 am

உலகில் (இங்கு) காதலை வெறுப்பவர்கள் யாரேனும் உண்டா ?

யாரேனும் இருந்தால் ஏன் என்று சற்று விளக்கமாக

சொல்லுங்களே ?

மேலும்

அந்த நாலு பேருக்குப் பிறகு வேறு யார் யாரை நீங்கள் யோசித்திருக்கிறீர்கள்? அறிய ஆவலாய் உள்ளேன் என்று நான் கேட்டு 48 மணி நேரம் ஆகிவிட்டது. தம்பி தலை கீழாக நின்றாலும் மூளைக்கு எட்டவில்லை... ஒத்துக்கிட்டேன் ... ஒத்துக்கிட்டேன்... 16-Mar-2014 6:26 pm
காதல் எல்லருக்குல்லையும் இருக்கு சிலர் வெளி காட்டி கொள்வார்கள் அவளவும் தான் 16-Mar-2014 12:29 pm
நன்றாகவே முடியும். நான் மாற மாறத் தளமும் மாறும். இப்போதே பாதி மாறி விட்டதே! 15-Mar-2014 1:06 am
மீசையில் மண் ஒட்டவில்லை தம்பி, பொன் ஒட்டி விட்டது! அதுவும் சிலர் கண்பட்டு விட்டது! நன்றி! 15-Mar-2014 12:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

ரிஜய்

ரிஜய்

ஹட்டன் இலங்கை
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (22)

இவரை பின்தொடர்பவர்கள் (22)

மேலே