மணிவண்ணன் சாமிக்கண்ணு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மணிவண்ணன் சாமிக்கண்ணு
இடம்:  மயிலாடுதுறை
பிறந்த தேதி :  11-Feb-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Aug-2011
பார்த்தவர்கள்:  308
புள்ளி:  25

என்னைப் பற்றி...

நான் ஒரு பைத்தியக்காரன் ............

என் படைப்புகள்
மணிவண்ணன் சாமிக்கண்ணு செய்திகள்
மணிவண்ணன் சாமிக்கண்ணு - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2017 2:00 pm

நிலையில்லாத வாழ்க்கையில் நிலையென்று
எண்ணும் ஆசைகள் .....
மனிதனை மதம்கொள்ள செய்யுது இயற்க்கைக்கு
எதிரான ஏவல்களை செய்கிறான் .......!!!!

கடமை கண்ணீயம் கட்டுபாடு கடவுச்சொல்லாக மாறி
காலப்போக்கில் மறைகிறது .........!!!!!

எதிர்மறை எண்ணங்கள் ஏனோ விதையில்லா
கருவேல மரமாய் வேறூன்றி இதயத்தின்
ஈரம் வரையில் உறிகிறது உயிரைமட்டும் விட்டு.....!!!!!

எதற்கு படைக்கப்பட்டேனென்று எழும் வினாக்கு...
விடை தெரியாமலேயே விதிவந்து கொண்டுசென்றது ....!!!!
பாவம் மனிதனாய்ய் பிறந்து மனிதமின்றி

மேலும்

சூரியனில் ஒளியில்லை என்று ....
இறைவன் இவள் கண்ணை படைத்தானோ ...!!!!!

கண்கொண்டு காணமுடியாத சூரியனை மறைக்க .....
சந்திரனாய் இவள் இமை படைத்தானோ ....!!!!

வானில் தோன்றும் வானவில்லை எடுத்து .....
இவள் இமை புருவங்கள் படைத்தானோ ....!!!!

உலகில் உள்ள மலர்களை திரட்டி .....
மலரினும் மிருதுவான இவள் இதழ் படைத்தானோ....!!!!!

ஊதும் புல்லாங்குழலில் இரு துவாரங்கள் எடுத்து ....
இவள் மூக்கை படைத்தானோ ....!!!

மலராத மலர்களின் தேனை எடுத்து ....
இவள் செவ்வாயை படைத்தானோ ....!!!!

தாமரை இலையின் அழகினை ஒன்றுசேர்த்து ....
இவள் நெற்றியினை படைத்தானோ ....!!!!

இவளின் ஒருபாதி அழகை வர்ணிக்கவே ....

மேலும்

கவி அழகு மணிவண்ணா !! 26-Jul-2014 10:51 pm
நன்றி ...... 22-Jul-2014 11:30 pm
அசத்தல் கவி ..அழகு !! 22-Jul-2014 7:31 pm
கற்பனை அபாரம் .. நன்று 22-Jul-2014 7:27 pm

உலகில் எத்தனைப்பேருக்கு என் மனைவி .....
போன்று அமைவார்கள் என்று தெரியவில்லை ...!!!!

என் சிறு விழியன் அசைவில் கோவம் கண்டு .....
என் ஒரு வரி பதிலில் அர்த்தம் கொள்வாள் .......!!!!!!

உறவினர்கள் ஓராயிரம் கதை சொன்னாலும் ....
அவள் உள்ளம் என்னிடம் மட்டுமே ....!!!!!

வாழ்க்கையில் பலக்கோடிகள் கிடைத்தாலும் ....
என்றுமே என் வாழ்வின் பெரிய சொத்து ....
அவள் என் மீது கொண்ட காதல் பாசம் நம்பிக்கை .....!!!!!

கனவில் கண்ட தேவதையாக .....
இவளைக்கண்டேன் என் நிஜ வாழ்வில் ....!!!!!

பட்டிக்காட்டான் என்று தெரிந்தும் ....
அவள் பார்வை என் மீது பட எத்தனை யுகங்கள் ...
தவம் கொண்டேனோ .....!!!!!!!!!
உலகம

மேலும்

நன்றி சதீஷ் ரவிச்சந்திரன் 02-Aug-2014 9:14 pm
அன்பின் ஆழமான வரிகள் மிகஅரூமை 02-Aug-2014 6:33 pm

உலகில் எத்தனைப்பேருக்கு என் மனைவி .....
போன்று அமைவார்கள் என்று தெரியவில்லை ...!!!!

என் சிறு விழியன் அசைவில் கோவம் கண்டு .....
என் ஒரு வரி பதிலில் அர்த்தம் கொள்வாள் .......!!!!!!

உறவினர்கள் ஓராயிரம் கதை சொன்னாலும் ....
அவள் உள்ளம் என்னிடம் மட்டுமே ....!!!!!

வாழ்க்கையில் பலக்கோடிகள் கிடைத்தாலும் ....
என்றுமே என் வாழ்வின் பெரிய சொத்து ....
அவள் என் மீது கொண்ட காதல் பாசம் நம்பிக்கை .....!!!!!

கனவில் கண்ட தேவதையாக .....
இவளைக்கண்டேன் என் நிஜ வாழ்வில் ....!!!!!

பட்டிக்காட்டான் என்று தெரிந்தும் ....
அவள் பார்வை என் மீது பட எத்தனை யுகங்கள் ...
தவம் கொண்டேனோ .....!!!!!!!!!
உலகம

மேலும்

நன்றி சதீஷ் ரவிச்சந்திரன் 02-Aug-2014 9:14 pm
அன்பின் ஆழமான வரிகள் மிகஅரூமை 02-Aug-2014 6:33 pm
மணிவண்ணன் சாமிக்கண்ணு - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2014 6:05 pm

உலகில் எத்தனைப்பேருக்கு என் மனைவி .....
போன்று அமைவார்கள் என்று தெரியவில்லை ...!!!!

என் சிறு விழியன் அசைவில் கோவம் கண்டு .....
என் ஒரு வரி பதிலில் அர்த்தம் கொள்வாள் .......!!!!!!

உறவினர்கள் ஓராயிரம் கதை சொன்னாலும் ....
அவள் உள்ளம் என்னிடம் மட்டுமே ....!!!!!

வாழ்க்கையில் பலக்கோடிகள் கிடைத்தாலும் ....
என்றுமே என் வாழ்வின் பெரிய சொத்து ....
அவள் என் மீது கொண்ட காதல் பாசம் நம்பிக்கை .....!!!!!

கனவில் கண்ட தேவதையாக .....
இவளைக்கண்டேன் என் நிஜ வாழ்வில் ....!!!!!

பட்டிக்காட்டான் என்று தெரிந்தும் ....
அவள் பார்வை என் மீது பட எத்தனை யுகங்கள் ...
தவம் கொண்டேனோ .....!!!!!!!!!
உலகம

மேலும்

நன்றி சதீஷ் ரவிச்சந்திரன் 02-Aug-2014 9:14 pm
அன்பின் ஆழமான வரிகள் மிகஅரூமை 02-Aug-2014 6:33 pm
மணிவண்ணன் சாமிக்கண்ணு அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jul-2014 7:23 pm

சூரியனில் ஒளியில்லை என்று ....
இறைவன் இவள் கண்ணை படைத்தானோ ...!!!!!

கண்கொண்டு காணமுடியாத சூரியனை மறைக்க .....
சந்திரனாய் இவள் இமை படைத்தானோ ....!!!!

வானில் தோன்றும் வானவில்லை எடுத்து .....
இவள் இமை புருவங்கள் படைத்தானோ ....!!!!

உலகில் உள்ள மலர்களை திரட்டி .....
மலரினும் மிருதுவான இவள் இதழ் படைத்தானோ....!!!!!

ஊதும் புல்லாங்குழலில் இரு துவாரங்கள் எடுத்து ....
இவள் மூக்கை படைத்தானோ ....!!!

மலராத மலர்களின் தேனை எடுத்து ....
இவள் செவ்வாயை படைத்தானோ ....!!!!

தாமரை இலையின் அழகினை ஒன்றுசேர்த்து ....
இவள் நெற்றியினை படைத்தானோ ....!!!!

இவளின் ஒருபாதி அழகை வர்ணிக்கவே ....

மேலும்

கவி அழகு மணிவண்ணா !! 26-Jul-2014 10:51 pm
நன்றி ...... 22-Jul-2014 11:30 pm
அசத்தல் கவி ..அழகு !! 22-Jul-2014 7:31 pm
கற்பனை அபாரம் .. நன்று 22-Jul-2014 7:27 pm
மணிவண்ணன் சாமிக்கண்ணு - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2014 7:23 pm

சூரியனில் ஒளியில்லை என்று ....
இறைவன் இவள் கண்ணை படைத்தானோ ...!!!!!

கண்கொண்டு காணமுடியாத சூரியனை மறைக்க .....
சந்திரனாய் இவள் இமை படைத்தானோ ....!!!!

வானில் தோன்றும் வானவில்லை எடுத்து .....
இவள் இமை புருவங்கள் படைத்தானோ ....!!!!

உலகில் உள்ள மலர்களை திரட்டி .....
மலரினும் மிருதுவான இவள் இதழ் படைத்தானோ....!!!!!

ஊதும் புல்லாங்குழலில் இரு துவாரங்கள் எடுத்து ....
இவள் மூக்கை படைத்தானோ ....!!!

மலராத மலர்களின் தேனை எடுத்து ....
இவள் செவ்வாயை படைத்தானோ ....!!!!

தாமரை இலையின் அழகினை ஒன்றுசேர்த்து ....
இவள் நெற்றியினை படைத்தானோ ....!!!!

இவளின் ஒருபாதி அழகை வர்ணிக்கவே ....

மேலும்

கவி அழகு மணிவண்ணா !! 26-Jul-2014 10:51 pm
நன்றி ...... 22-Jul-2014 11:30 pm
அசத்தல் கவி ..அழகு !! 22-Jul-2014 7:31 pm
கற்பனை அபாரம் .. நன்று 22-Jul-2014 7:27 pm
கவிதா காளிதாசன் அளித்த கேள்வியில் (public) anichamalar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Apr-2014 12:15 pm

ஒருவர் வாழ்வில் காதல் ஒருவர் மீது மட்டும் தான் வர முடியும் இது நான் நம்புவது.. ஆனால் காதல் தோல்விக்கு பிறகு வேறு ஒருவர் மீது காதல் வருவது சரியா?

மேலும்

இன்னும் எனக்கு யார்மீதும் காதல் வரவில்லை.. தானாக ஏற்படும் ஒரு உணர்வு என்று நம்பிகொண்டிருகின்றேன், ஒரு வேலை வந்தால் அதில் தோற்க மாட்டேன்... ஒரு வேலை தோற்றால் இன்னொரு பெண்ணை மணக்கவே மாட்டேன்... இது என்னுடைய கருத்து... தோழியே.. 23-Jun-2014 12:08 am
ஒருவருடைய எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் அவர்களுடைய வார்த்தைகளும் இருக்கும்....... 30-Apr-2014 10:45 am
உண்மையா சொன்னேன் 28-Apr-2014 10:34 pm
பொண்ணுங்களுக்கு , சிரிச்சு பொய்யா பேசுற பசங்கள தானே ரெம்ப புடிக்கும்... உண்மைக்கு பெண்களிடம் இடமே இல்ல... except someone ..! பலரிடம் உண்மை இன்று இல்லை...! நான் உங்கள பத்தி ஏதும் சொல்லல... இந்த உலகத்துல காதல்னு பொய் பேசுற காம சுகத்திற்கு அலையும் கேவலமான பெண்களையும் ஆண்களையும் மட்டுமே சொன்னே... 28-Apr-2014 9:37 pm

ஆசைதான் கணவனுக்கு
மடிவிரித்து .....!!!!
அவனுடன் மட்டுமே
கைகோர்க்க வேண்டுமென்று
பாவம் விதிவந்து விளையாடியது
விலைமாது ஆனேன் .....!!!!

பற்றி எரிகிறது பாழும் உடல்
தீ கொண்டும் பொசுக்கவில்லை ...
திராவகம் கொண்டும் கழுவவில்லை ....!!!
வீசும் தென்றலும் ...
அனல் காற்றாய் மாறுகிறது ...!!!

விரல்தீண்டி விரல்தீண்டி ...
விம்முகிறது என் தேகம் ...!!!!
சிறகொடிந்த பறவையாக
கழிகிறது என் நாட்கள் ....!!!

காயம்பட்டு காயம்பட்டு
மரத்துபோச்சு என் உடல் ...
விடைக்கான முடியாத
வினாவாக மாறியது என் வாழ்கை ...

மேலும்

வித்யா உங்களது கருத்துக்கு நன்றி .......... 19-Mar-2014 1:46 pm
இன்றைக்கெல்லாம் பெண்களின் வாழ்வு மேம்பட நிறைய உதவிகள் கிடைக்கின்றன. கட்டாயப்படுத்தி யாராவது ஈடுபடுத்தினால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. தன் வயிட்ற்று பசியை தீர்த்துக்கொள்ள ஆயிரம் மிருகங்களின் உடற்பசிக்கு இரையாக வேண்டுமா........? பட்டினி மேலன்றோ......? எவ்வளவோ பெண்கள் அமைப்புகள் தத்தெடுத்துக்கொள்ள தயாராக இருக்கும் பொது விதியை நொந்து கொண்டு என் இப்படி ஒரு வாழ்வு வாழ வேண்டும். இதில் சீதாதேவி போல் ராமனுக்கு மட்டும் பாய் விரிக்க ஆசைப்படுவது கடவுளுக்கே பொறுக்காது. இவர்களால் உலகமே எய்ட்ஸ் தாக்கி தத்தளிக்க போகிறது. உங்கள் படைப்பும் வரிகளும் அருமை...........! ஆனால் என்னால் விலைமாதுக்களின் பொய்யான புலம்பல்களுக்கேல்லாம் செவிசாய்க்க முடியாது. அவர்கள் செத்தொளிவதே மேல்......என்பது என் கருத்து. நான் தங்கள் படைப்பை விமர்சனம் செய்யவில்லை தோழமையே............ விளைமாதுக்களைதான் விமர்சித்தேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். 19-Mar-2014 1:31 pm
எழுத்துபிழை இருந்தாலும் பொருள்பிழை இருந்தாலும் என் தவறினை மன்னிக்கவும் ..... 19-Mar-2014 1:14 pm
மணிவண்ணன் சாமிக்கண்ணு - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 1:10 pm

ஆசைதான் கணவனுக்கு
மடிவிரித்து .....!!!!
அவனுடன் மட்டுமே
கைகோர்க்க வேண்டுமென்று
பாவம் விதிவந்து விளையாடியது
விலைமாது ஆனேன் .....!!!!

பற்றி எரிகிறது பாழும் உடல்
தீ கொண்டும் பொசுக்கவில்லை ...
திராவகம் கொண்டும் கழுவவில்லை ....!!!
வீசும் தென்றலும் ...
அனல் காற்றாய் மாறுகிறது ...!!!

விரல்தீண்டி விரல்தீண்டி ...
விம்முகிறது என் தேகம் ...!!!!
சிறகொடிந்த பறவையாக
கழிகிறது என் நாட்கள் ....!!!

காயம்பட்டு காயம்பட்டு
மரத்துபோச்சு என் உடல் ...
விடைக்கான முடியாத
வினாவாக மாறியது என் வாழ்கை ...

மேலும்

வித்யா உங்களது கருத்துக்கு நன்றி .......... 19-Mar-2014 1:46 pm
இன்றைக்கெல்லாம் பெண்களின் வாழ்வு மேம்பட நிறைய உதவிகள் கிடைக்கின்றன. கட்டாயப்படுத்தி யாராவது ஈடுபடுத்தினால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. தன் வயிட்ற்று பசியை தீர்த்துக்கொள்ள ஆயிரம் மிருகங்களின் உடற்பசிக்கு இரையாக வேண்டுமா........? பட்டினி மேலன்றோ......? எவ்வளவோ பெண்கள் அமைப்புகள் தத்தெடுத்துக்கொள்ள தயாராக இருக்கும் பொது விதியை நொந்து கொண்டு என் இப்படி ஒரு வாழ்வு வாழ வேண்டும். இதில் சீதாதேவி போல் ராமனுக்கு மட்டும் பாய் விரிக்க ஆசைப்படுவது கடவுளுக்கே பொறுக்காது. இவர்களால் உலகமே எய்ட்ஸ் தாக்கி தத்தளிக்க போகிறது. உங்கள் படைப்பும் வரிகளும் அருமை...........! ஆனால் என்னால் விலைமாதுக்களின் பொய்யான புலம்பல்களுக்கேல்லாம் செவிசாய்க்க முடியாது. அவர்கள் செத்தொளிவதே மேல்......என்பது என் கருத்து. நான் தங்கள் படைப்பை விமர்சனம் செய்யவில்லை தோழமையே............ விளைமாதுக்களைதான் விமர்சித்தேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். 19-Mar-2014 1:31 pm
எழுத்துபிழை இருந்தாலும் பொருள்பிழை இருந்தாலும் என் தவறினை மன்னிக்கவும் ..... 19-Mar-2014 1:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (44)

இவரை பின்தொடர்பவர்கள் (44)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
மேலே