காற்றென வந்து
காற்றென வந்து
கவலைகளை மறக்கச் செய்து
மழையென வந்து
மனதிற்குக் குளிர்ச்சித் தந்து
இடியென வந்து
இதயத்தைத் தாக்கிவிட்டு
மின்னலென நொடியில்
மறைந்து போனாய்!
காற்றென வந்து
கவலைகளை மறக்கச் செய்து
மழையென வந்து
மனதிற்குக் குளிர்ச்சித் தந்து
இடியென வந்து
இதயத்தைத் தாக்கிவிட்டு
மின்னலென நொடியில்
மறைந்து போனாய்!