காத்திருப்பு

என் இரவுகளை திருடியவளே ...!
என் கனவுகளை ஆக்ரமித்தவளே ...!
வெள்ளி முளைப்பதற்கு முன் நீ
வருவாயென நினைத்தேன் ....
ஆனால்,
ஆதவன் வந்தும் நீ வரவில்லை...
காத்திருக்கிறேன், கோடை மழைக்காக
காத்திருக்கும் கள்ளிச்செடி போல ...

இப்படிக்கு நான்
MN5

எழுதியவர் : பீர. மஞ்சுநாதன் (17-Mar-14, 9:00 am)
சேர்த்தது : பீர மஞ்சுநாதன் MN5
Tanglish : kaathiruppu
பார்வை : 240

மேலே