மண்பாண்டம்

மண்னை
வெட்டி உடைத்து
நீர் விட்டுக் குலைத்து
உருட்டி தட்டி அச்சிலேற்றி
மண் பாண்டம் செய்கிறான்
மனிதன்.............
கடைசியில் மண்ணிடமே
மடிய போகின்றோம்
என்பதனை மறந்து.....
மண்னை
வெட்டி உடைத்து
நீர் விட்டுக் குலைத்து
உருட்டி தட்டி அச்சிலேற்றி
மண் பாண்டம் செய்கிறான்
மனிதன்.............
கடைசியில் மண்ணிடமே
மடிய போகின்றோம்
என்பதனை மறந்து.....