மண்பாண்டம்

மண்னை
வெட்டி உடைத்து
நீர் விட்டுக் குலைத்து
உருட்டி தட்டி அச்சிலேற்றி
மண் பாண்டம் செய்கிறான்
மனிதன்.............

கடைசியில் மண்ணிடமே
மடிய போகின்றோம்
என்பதனை மறந்து.....

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (18-Mar-14, 3:16 pm)
சேர்த்தது : Iam Achoo
பார்வை : 662

மேலே