உன்னிடம் உண்டாயகியதோ

காதல் கொண்டபோதுதான் உணர்தேன்
நான் காணும் எதிலும் நீயாக
எல்லாம் உன்னால் உண்டாகியதோ
உனைக் காதலிக்க ஒருவனாய் நானாக
பிறக்க என்னுயிரும் உன்னுள் அடங்கியதோ
காதல் இறைத்துவமேன்றால்
காதலியே நீயே அதைப்படைக்கும் இறைவன்
-இப்படிக்கு முதல்பக்கம்



எழுதியவர் : கௌரிசங்கர் (19-Feb-11, 11:08 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 463

மேலே