கவிதை

ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
மானத்தை மார்பினிலே சுமக்க
இறக்கி வைக்க நெனச்ச சுமைய
மறக்க நினைக்கலையே

பலநாளா பரிதவிச்ச பாவத்த தீக்க நெனைக்கையிலே
பலரசம் குடிச்ச பாவக்கரன் வழிமறிகைக்கயிலே
எங்க போய் கழட்டி வைப்பேன் என் வேதனைய,,,,

வழி முழுக்க வாழைமரம் வளந்து நிக்க
என் வாழ்க்கை மட்டும் வடியிதே தீஞ்ச நாரா

ஏறிரைக்க வளந்த பயிரும் பறையடிக்கிதடி என் பாவம் போக்க,,,,,,,

எழுதியவர் : சுபாகலை (21-Mar-14, 11:36 am)
பார்வை : 315

மேலே