நீர்குமிழியில் என் கனவு

உடைந்திராத நீர்குமிழியில்
பொக்கிஷமாய் என் கனவுகளை
புதைத்து வைத்தேன்...

வண்ணநிற பந்தினால்
வண்ணமாகிறது என் கனவுகள்...

வண்ணங்கள் வாழ்க்கையில் அழகு..
என் கனவுகளும் அழகு...

உயரே உயரே பறக்கட்டும்
உடைந்திராத நீர்குமிழி..

எழுதியவர் : கவிதை தாகம் (22-Mar-14, 12:57 pm)
சேர்த்தது : தசரதன்
பார்வை : 105

மேலே