வருத்தம்
தீர்வில்லை
என்றவுடன்
திகட்ட புகட்டுகிறாய்,
மேலும் அன்பை,
உன்னில் வீழ்கிறேன்
என்னில் ஆள்கிறாய்
நட்பாக,உறவாக
தடுக்கும் மனம்
தவிக்கும் தினம்
உன் வார்த்தையில்,
சிக்கித்திணறி??
தீர்வில்லை
என்றவுடன்
திகட்ட புகட்டுகிறாய்,
மேலும் அன்பை,
உன்னில் வீழ்கிறேன்
என்னில் ஆள்கிறாய்
நட்பாக,உறவாக
தடுக்கும் மனம்
தவிக்கும் தினம்
உன் வார்த்தையில்,
சிக்கித்திணறி??