உண்மையானக் குடும்பம்
உதிரும் பூக்கள் என்றும் அழுவதில்லை ,
மலரும் பூக்கள் என்றும் ஆணவம் கொள்வதில்லை,
வேர்கள் தன் வலிகளை செடியிடம் வெளி காட்டுவதில்லை
இதுபோல் உண்மையாக இவ்வுலகில் வாழும் குடும்பங்கள்
என்றும் அழிவதில்லை .............
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
