கோபத்தில் எழுதியது

உன்னை கோரி எழுதியது
இவரை கொந்தளிப்புக்குள்ளாக்கியது
உந்தன் மேல் உள்ள கோபத்தில்
எழுதியதை புத்தகமாக்கத் துடிக்கிறார்களே?
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (22-Feb-11, 10:58 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 394

மேலே