மறுவாழ்வு

மரணம் கூட
மறுவாழ்வாகிவிடுகிறது,
தீராத நோயாளிக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Apr-14, 7:14 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 210

மேலே