குழந்தை

காய்ந்து வற்றிய குளத்திலும்
கால் முளைத்த தாமரைப்பூ..!
பூமிக்காகிதத்தில்
புதுக்கவிதை நடக்கிறது..
ராமனின் பாதம்பட்டு
மோட்சம் பெற ஏங்கினாள் அகலிகை
உனது பாதம்பட்டு
மோட்சம் பெற ஏங்குகின்றன
சாலையோர பூக்கள் ...!!
காய்ந்து வற்றிய குளத்திலும்
கால் முளைத்த தாமரைப்பூ..!
பூமிக்காகிதத்தில்
புதுக்கவிதை நடக்கிறது..
ராமனின் பாதம்பட்டு
மோட்சம் பெற ஏங்கினாள் அகலிகை
உனது பாதம்பட்டு
மோட்சம் பெற ஏங்குகின்றன
சாலையோர பூக்கள் ...!!