தொலைந்த வீட்டை
தொலைந்த வீட்டை
நினைக்கும் போதெல்லாம்
மனதை வருடி செல்கிறது
அக்கா வளர்த்த பூமரமும்
அம்மன் கோயில் திருவிழாவும்
ஆசையாய் அரவணைத்து வாழ்ந்த உறவுகளும் ......!!!
/ஈழ வலி /
/சுபபாலா /
தொலைந்த வீட்டை
நினைக்கும் போதெல்லாம்
மனதை வருடி செல்கிறது
அக்கா வளர்த்த பூமரமும்
அம்மன் கோயில் திருவிழாவும்
ஆசையாய் அரவணைத்து வாழ்ந்த உறவுகளும் ......!!!
/ஈழ வலி /
/சுபபாலா /