மத்தளம்நாதஸ்வரம் -வாழ்க்கை
மத்தளம் ஆய்விட்டது வாழ்க்கை
-----------------------------------------------
கறுப்புசாமி: ஏன்யா வேலு டல் ஆய் இருக்க
வாழ்க்கை எப்படி ஓடுது?
வேலு ; அது ஏன் கேக்கற போ மத்தளம் ஆகி
விட்டது -ஆபிஸ்ல மேனேஜர் தினம்
முகச்சுளிப்பு ,திட்டு வீட்டுக்கு வந்தா
மனைவி-அவ வாக்குவாதம் இது
ரெண்டுக்கும் நடுவ என் பாடு
மத்தளம் ஆகிவிட்டது.
(அலுத்துக்கொள்ளல் )
கறுப்பு : பூ இவ்வளுவுதானே ! என் பாட கேளு
ரெட்ட நாதஸ்வரம் போல - ரெண்டு
சம்சாரம் -ஒன்னு சொரத்தோட கூவும்
இன்னும் ஒன்று அபஸ்வரமாக கத்தும்
நடுவில நான் .இதுக்கெல்லாம் ஒரே
வழி நம்ம ரெண்டுபேருக்கும் ஒரு
ஜால்ரா தேவை சபோர்டுக்கு என்ன
சொல்ற .
வேலு : சரியா சொன்னப்பா -வா இப்போவே ஒரு
ஜால்ராவை பிடிப்போம்

