இயற்கை வாழ்க

குட்டிக் குட்டி மழைத்துளிகள்
கொட்டிக் களித்திடும் மேகம் வேண்டும்.
குளுகுளுக் காற்றை எனக்காக‌
கொண்டு வந்திடும் சோலை வேண்டும்.

வனங்கள் உயர்ந்திட வேண்டும்
வரங்கள் வழங்கிட வேண்டும்
மனங்கள் செழித்திட வேண்டும்
மரங்கள் வாழ மனிதம் வேண்டும் !

இயற்கை வாழ்க

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (8-Apr-14, 8:49 pm)
பார்வை : 353

மேலே