அவள் நினைவுகள்
மழை வானில்
தோன்றும்
வானவில்லாய்..!
என் கனவில்
என்றும்
அவள் நினைவுகள்..!
ரசனைக்குள் மூள்கி
உணர்வதற்குள் மறைந்து
போகிறாள் கனவைவிட்டு..!!
அழகென்று ரசிப்பேன்
பிரிவன்று தவிப்பேன்...!
வெறுத்து அவ பார்த்தாலும்
விலகிடாது என் மனசு..!!
விரும்பியே தேடும்
தினம் அவள்மனதை ...!
வஞ்சி அவ பார்க்கையிலே அது
நெஞ்சு காணும் சொர்க்கமென
கொஞ்சி சொல்லும் உள்ளுணர்வு
ஊஞ்சல் கட்டி ஆடுது..
எந்தன் உசிரில் இன்று..!!
..கவிபாரதி..