மாரத்தான் ஓட்டம்

ரம்மியமான காலையை
ரசிக்க நேரமில்லை ...

சுவையான உணவை
சுவைத்து உண்ண நேரமில்லை ..

அன்பு செல்வங்களிடம்
அன்பை பரிமாற நேரமில்லை

அலுவலகத்திற்கு
அமைதியாய் செல்ல நேரமில்லை

உற்றார் உறவினர்களுடன்
உரையாட நேரமில்லை

பணத்தின் பின்
மனிதர்களின் மராத்தான் ஓட்டத்தில்

சுவாசிக்க கூட நேரமில்லாமல்
போகும் காலம் வெகு விரைவில் ...........

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (13-Apr-14, 6:44 pm)
பார்வை : 290

சிறந்த கவிதைகள்

மேலே