புதுமை

அவள் வீட்டில் வளரும்
மல்லிகையும்
சென்னிறமாக பூக்கும்....

அவள் குளித்த
நீரில் வளர்வதால்...

எழுதியவர் : அருண்உதய் (14-Apr-14, 7:53 pm)
Tanglish : puthumai
பார்வை : 79

மேலே