அழகென்பது…

அழகென்பது…..

காண்பவர் மனதை பொறுத்தது அழகு,
காண்பது அனைத்தும் அழகே எனக் காண்பது,
காண்பவரின் அகத்தின் அழகு, அதுவே நிரந்தர அழகு,
காணாமல் போய்விடும் / மாறிவிடும் புற அழகை புறந்தள்ளி,
கண்டுகொள்வோமே அக அழகை, அது தருமே வாழ்வில் செழுமை.

அகத்தின் அழகு அனைவருக்கும் முகத்தில் தெரிவதில்லை.
அழகாய் இருக்கும் அனைவரும் அகத்தில் அழகாய் இருப்பதில்லை.

எழுதியவர் : விநாயகபாரதி.மு (15-Apr-14, 12:57 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 63

மேலே