நீ+நான் =காதல்
காலம்
ஒரு மனிதனை
சவமாக்கி பார்க்கிறது ...
காதலால்
அதே மனிதனை
சரித்திரமாக்க முடிகிறது ....
காலம்
ஒரு மனிதனை
சவமாக்கி பார்க்கிறது ...
காதலால்
அதே மனிதனை
சரித்திரமாக்க முடிகிறது ....