pulee veedan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : pulee veedan |
இடம் | : paravakkottai |
பிறந்த தேதி | : 08-Jun-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 13 |
இயற்கை காவலன், அன்பு ஆவலன், காதல் காதலன் ...
நாய்
நரிகள் கூடி
நாட்டமை செய்ய
பதுங்கிஇருக்கிறது
என் பிரபாகரப்புலி
நாளை தெரியும்
நாலும் தெரியும் ...
நீ யார் ?
நான் யார் ?
நரி யார் ?
நாய் யார் ?
.....
புலி யாரென்று
புரியும் பார் !
நாய்
நரிகள் கூடி
நாட்டமை செய்ய
பதுங்கிஇருக்கிறது
என் பிரபாகரப்புலி
நாளை தெரியும்
நாலும் தெரியும் ...
நீ யார் ?
நான் யார் ?
நரி யார் ?
நாய் யார் ?
.....
புலி யாரென்று
புரியும் பார் !
மலையிலிருந்து
மட்டுமல்ல
அடி !
நீ குளிக்கும் போது
உன் தலையிலிருந்தும்
பிறக்கிறது
அருவி .......
முறைப்பெண்
முறைப்பெண்னென்று
கல்யாணம் கட்டிகொண்டவர்களை
கேள்விப்பட்டிருக்கிறேன்
நீயோ
என்னை எங்கு பார்த்தாலும்
முறைப்பேன்
முறைப்பேனென்று
கங்கணம் கட்டிக்கொண்டல்லவா
திரிகிறாய் ......
இதமான இரவினில்
இதழோர உறவினில்...
இன்பங்கள் பொங்கிட
இளம்முடிச்சுகள் அவிழ்ந்திட...
தலையணைகள் தேவையில்லை
தலையணைப்புகள் தேவை
தினம் உன் சேவை.....!
விழிகளின் தீண்டலின் சீண்டலில்
பத்தி எரிகிறதே என்தேகம்....
நயகரா நீர்வீழ்ச்சியினைப்போல்
உடலெங்கும் வியர்வை வழிந்தோடுகிறது
காரணம் உன்மோகம்....!
குறுகுறு பார்வையால்
குறும்பாவை நான் மறந்தேன்....
குறும்பானப் பாவையின் துணைக்கொண்டு
நெடும்பாக்களெல்லாம் இரவெல்லாம் வடித்தேன்...!
சூரியனும் சந்திரனும்
நாணத்தால் மறைந்திடுமாம்...
பகலெல்லாம் இரவெல்லாம்
மாறி மாறி நாம்
பொழியும் முத்த மழையாலே...!
அடி காதலியே....
இந்த காதலனின்
காதலின் நாட
முறைப்பெண்
முறைப்பெண்னென்று
கல்யாணம் கட்டிகொண்டவர்களை
கேள்விப்பட்டிருக்கிறேன்
நீயோ
என்னை எங்கு பார்த்தாலும்
முறைப்பேன்
முறைப்பேனென்று
கங்கணம் கட்டிக்கொண்டல்லவா
திரிகிறாய் ......
காதலி
நீயில்லாத இதயத்தை
காற்றில்லாத
என்னுடல் தாங்கட்டும் .....
உயிர் காற்றுமில்லாத
வெறும் உடலை
கையால் அள்ளி
தீ
திங்கட்டும் .......
காலம்
ஒரு மனிதனை
சவமாக்கி பார்க்கிறது ...
காதலால்
அதே மனிதனை
சரித்திரமாக்க முடிகிறது ....
இன்று நான்
எழுதுகிறேன் நமது
கடந்து சென்ற
உறவை எண்ணி.......!
முகம் மட்டும்
பார்த்து
வந்ததில்லையடி நமது
உறவு............!
நான் பார்க்க
நீ பார்க்க
நமது உள்ளம் உலகை
மறந்து
உயிராய் கலந்து
நமக்குள்ளே
ஆனந்தம் கொண்டதே........!
அந்த நாளை
நான் எப்படி
மறப்பேன் எப்படி
இருப்பேன்............!
உந்தன் அன்பை
எனது உணர்வோடு
சேர்த்துவிட்டேன்............!
என்றுமே
பிரியாமல் என் மனதில்
புதைத்துவிட்டேன்
அன்பே
ஆருயிரே..........!