pulee veedan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  pulee veedan
இடம்:  paravakkottai
பிறந்த தேதி :  08-Jun-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Apr-2014
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  13

என்னைப் பற்றி...

இயற்கை காவலன், அன்பு ஆவலன், காதல் காதலன் ...

என் படைப்புகள்
pulee veedan செய்திகள்
pulee veedan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2014 9:12 pm

நீரில் உலா . நிமிர்ந்துபார் நிலா .....

மேலும்

pulee veedan - pulee veedan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2014 11:42 pm

நாய்
நரிகள் கூடி
நாட்டமை செய்ய

பதுங்கிஇருக்கிறது
என் பிரபாகரப்புலி

நாளை தெரியும்
நாலும் தெரியும் ...

நீ யார் ?
நான் யார் ?
நரி யார் ?
நாய் யார் ?

.....
புலி யாரென்று
புரியும் பார் !

மேலும்

pulee veedan - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2014 11:42 pm

நாய்
நரிகள் கூடி
நாட்டமை செய்ய

பதுங்கிஇருக்கிறது
என் பிரபாகரப்புலி

நாளை தெரியும்
நாலும் தெரியும் ...

நீ யார் ?
நான் யார் ?
நரி யார் ?
நாய் யார் ?

.....
புலி யாரென்று
புரியும் பார் !

மேலும்

pulee veedan - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2014 10:56 pm

மலையிலிருந்து
மட்டுமல்ல
அடி !
நீ குளிக்கும் போது

உன் தலையிலிருந்தும்
பிறக்கிறது
அருவி .......

மேலும்

pulee veedan - pulee veedan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2014 11:39 pm

முறைப்பெண்
முறைப்பெண்னென்று
கல்யாணம் கட்டிகொண்டவர்களை
கேள்விப்பட்டிருக்கிறேன்

நீயோ
என்னை எங்கு பார்த்தாலும்
முறைப்பேன்
முறைப்பேனென்று
கங்கணம் கட்டிக்கொண்டல்லவா
திரிகிறாய் ......

மேலும்

நன்றி தோழமையே ! 02-May-2014 10:42 pm
நன்றி தோழமையே ! 02-May-2014 10:41 pm
கலக்கல் 29-Apr-2014 12:58 am
pulee veedan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2014 11:55 pm

நான்
செலவு செய்ய

நீ
சேமித்து வைக்க

வாழ்க்கைக்கு சரி
அடி !
வார்த்தைக்குமா ??

மேலும்

pulee veedan - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2014 12:15 am

இதமான இரவினில்
இதழோர உறவினில்...
இன்பங்கள் பொங்கிட
இளம்முடிச்சுகள் அவிழ்ந்திட...

தலையணைகள் தேவையில்லை
தலையணைப்புகள் தேவை
தினம் உன் சேவை.....!

விழிகளின் தீண்டலின் சீண்டலில்
பத்தி எரிகிறதே என்தேகம்....
நயகரா நீர்வீழ்ச்சியினைப்போல்
உடலெங்கும் வியர்வை வழிந்தோடுகிறது
காரணம் உன்மோகம்....!

குறுகுறு பார்வையால்
குறும்பாவை நான் மறந்தேன்....
குறும்பானப் பாவையின் துணைக்கொண்டு
நெடும்பாக்களெல்லாம் இரவெல்லாம் வடித்தேன்...!

சூரியனும் சந்திரனும்
நாணத்தால் மறைந்திடுமாம்...
பகலெல்லாம் இரவெல்லாம்
மாறி மாறி நாம்
பொழியும் முத்த மழையாலே...!

அடி காதலியே....
இந்த காதலனின்
காதலின் நாட

மேலும்

ஹா ஹா ஹா அப்படியா....? மகிழ்ச்சி தோழரே....! வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி நன்றி 26-Jun-2014 11:09 am
காம கடலில் சுனாமியாய் தும்சம் செய்து இருக்கிற்கள் கவிதை வரிகளால் கவிஞரே 25-Jun-2014 8:32 pm
புதுவரவில் மகிழ்ச்சி தோழரே ரசித்தமைக்கு நன்றி...! 18-Jun-2014 9:03 pm
அட்டகாசம் .....காதலின் நெருக்கத்தை கட்சிதமாக சொல்லி இருக்குறீர்கள். 18-Jun-2014 8:34 pm
pulee veedan - pulee veedan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2014 11:39 pm

முறைப்பெண்
முறைப்பெண்னென்று
கல்யாணம் கட்டிகொண்டவர்களை
கேள்விப்பட்டிருக்கிறேன்

நீயோ
என்னை எங்கு பார்த்தாலும்
முறைப்பேன்
முறைப்பேனென்று
கங்கணம் கட்டிக்கொண்டல்லவா
திரிகிறாய் ......

மேலும்

நன்றி தோழமையே ! 02-May-2014 10:42 pm
நன்றி தோழமையே ! 02-May-2014 10:41 pm
கலக்கல் 29-Apr-2014 12:58 am
pulee veedan - pulee veedan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2014 11:43 pm

காதலி
நீயில்லாத இதயத்தை
காற்றில்லாத
என்னுடல் தாங்கட்டும் .....

உயிர் காற்றுமில்லாத
வெறும் உடலை
கையால் அள்ளி
தீ
திங்கட்டும் .......

மேலும்

வேண்டாம் தோழரே.... உங்கள் காதலிக்கு யார் பதில் சொல்லுவது...? 23-Apr-2014 11:35 pm
pulee veedan - pulee veedan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2014 8:05 pm

காலம்
ஒரு மனிதனை
சவமாக்கி பார்க்கிறது ...


காதலால்
அதே மனிதனை
சரித்திரமாக்க முடிகிறது ....

மேலும்

செம பஞ்ச் தோழரே.... 20-Apr-2014 8:22 pm
pulee veedan - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2014 8:35 pm

இன்று நான்
எழுதுகிறேன் நமது
கடந்து சென்ற
உறவை எண்ணி.......!

முகம் மட்டும்
பார்த்து
வந்ததில்லையடி நமது
உறவு............!

நான் பார்க்க
நீ பார்க்க
நமது உள்ளம் உலகை
மறந்து
உயிராய் கலந்து
நமக்குள்ளே
ஆனந்தம் கொண்டதே........!

அந்த நாளை
நான் எப்படி
மறப்பேன் எப்படி
இருப்பேன்............!

உந்தன் அன்பை
எனது உணர்வோடு
சேர்த்துவிட்டேன்............!

என்றுமே
பிரியாமல் என் மனதில்
புதைத்துவிட்டேன்
அன்பே
ஆருயிரே..........!

மேலும்

அருமை நட்பே...! 21-Apr-2014 2:16 pm
உமது வருகை மிக்க மகிழ்வு நட்பே 20-Apr-2014 10:37 pm
நன்றாக இருக்கிறது நண்பா 20-Apr-2014 10:24 pm
ஹஹ என்னால முடிஞ்சது.....வருகை மிக்க மகிழ்வு நட்பே 20-Apr-2014 8:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மேலே